Wednesday, 18 November 2015

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II   60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

நமது மாபெரும் கவன  உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி ( 02.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது .

நாள் : 02.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITY  பின்புறம்  )
நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில் வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறு அழைக்கிறோம் .

அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவு செய்ய வேண்டுகிறோம்

இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

திருமதி பாரதி                         :  94426 91704
திரு.ராதாகிருஷ்ணன்       :  99657 06150
திரு.பரந்தாமன்                      :  94432 64239
திரு.சக்தி                  :  97512 68580
 திரு.லெனின் ராஜ்        :  80125 32233


இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்